வெள்ளி, 9 நவம்பர், 2012

நீ தான் வேண்டும்...!


 
கவிதையாய் எனை நினைக்கவேண்டும் ...! - என்
கனவுகளை உன் மூச்சாக
சுவாசிக்கவேண்டும் ...!
கணவனாக நீ வரவேண்டும்...! - உனது
கண்களின் பார்வையாக
நானாக வாழவேண்டும்...!
காதல் நீ தான் என உணர்த்த
வேண்டும்...!
காலம் சாகும்வரை ...!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Template by:

Free Blog Templates