மரணத்தை எட்டியே வலி மனசுக்குள்ளே...
மாற்ற மருந்தில்லாமல் மோதி களைத்துவிட்டதே...!
கண்களில் தண்ணீர் தேங்கிவிட்டதே
கன்னம் தாண்டி மண்ணில் வீழ
கண்ணீருக்கு சக்தியில்லையே ...
கடவுளே கருணை காட்டு - உன்
கையை கொடுத்து என்னை கல்லறைக்கு
கூட்டி செல்வாயா ?
காலமெல்லாம் நிம்மதியுடன் உறங்குவதற்க்காகவே !