திங்கள், 8 அக்டோபர், 2012


மரணத்தை எட்டியே வலி மனசுக்குள்ளே... 
மாற்ற மருந்தில்லாமல் மோதி களைத்துவிட்டதே...!
 கண்களில் தண்ணீர் தேங்கிவிட்டதே
 கன்னம் தாண்டி மண்ணில் வீழ 
கண்ணீருக்கு சக்தியில்லையே ... 
கடவுளே கருணை காட்டு - உன் 
கையை கொடுத்து என்னை கல்லறைக்கு 
கூட்டி செல்வாயா ? 
காலமெல்லாம் நிம்மதியுடன் உறங்குவதற்க்காகவே !

Template by:

Free Blog Templates